ஏசாயா 54:4-8

54:4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
54:5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார்.
54:6 கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம் பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார்.
54:7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால், உன்னைச் சேர்த்துக்கொள்வேன்.
54:8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார்.




Related Topics


பயப்படாதே , நீ , வெட்கப்படுவதில்லை; , நாணாதே , நீ , இலச்சையடைவதில்லை; , உன் , வாலிபத்தின் , வெட்கத்தை , நீ , மறந்து , உன் , விதவையிருப்பின் , நிந்தையை , இனி , நினையாதிருப்பாய் , ஏசாயா 54:4 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 54 TAMIL BIBLE , ஏசாயா 54 IN TAMIL , ஏசாயா 54 4 IN TAMIL , ஏசாயா 54 4 IN TAMIL BIBLE , ஏசாயா 54 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 54 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 54 TAMIL BIBLE , ISAIAH 54 IN TAMIL , ISAIAH 54 4 IN TAMIL , ISAIAH 54 4 IN TAMIL BIBLE . ISAIAH 54 IN ENGLISH ,