ஏசாயா 51:19-22

51:19 இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல்செய்வேன்?
51:20 உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன்தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள்.
51:21 ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள்.
51:22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை.




Related Topics



கெத்செமனே தோட்டத்தில் வெற்றி-Rev. Dr. J .N. மனோகரன்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தான் இந்த உலகத்தில் வந்த நோக்கம் என்ன, பிதாவின் சித்தம் என்ன என நன்கு அறிந்திருந்தார், ஆனாலும் அவர் ஆத்துமாவில் மிகுந்த...
Read More



இவ்விரண்டும் , உனக்குச் , சம்பவித்தது; , உனக்குப் , பரிதபிக்கிறவன் , யார்? , பாழ்க்கடிப்பும் , சங்காரமும் , பஞ்சமும் , பட்டயமும் , வந்தன; , யாரைக்கொண்டு , உனக்கு , ஆறுதல்செய்வேன்? , ஏசாயா 51:19 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 51 TAMIL BIBLE , ஏசாயா 51 IN TAMIL , ஏசாயா 51 19 IN TAMIL , ஏசாயா 51 19 IN TAMIL BIBLE , ஏசாயா 51 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 51 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 51 TAMIL BIBLE , ISAIAH 51 IN TAMIL , ISAIAH 51 19 IN TAMIL , ISAIAH 51 19 IN TAMIL BIBLE . ISAIAH 51 IN ENGLISH ,