ஏசாயா 5:25

ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.



Tags

Related Topics/Devotions

இரண்டு வகையான தைரியம் - Rev. Dr. J.N. Manokaran:

துணிச்சலுக்கு இரண்டு வகைகள் Read more...

மது அருந்துவதில் ஹீரோக்கள் - Rev. Dr. J.N. Manokaran:

இமாச்சலப் பிரதேசத்தின் சோலன Read more...

தெய்வீக பொழுதுபோக்கா? - Rev. Dr. J.N. Manokaran:

ஆராதனை வீரர் என்று அழைக்கப் Read more...

என் வாழ்வின் மேய்ப்பன் - Rev. Dr. J.N. Manokaran:

யாக்கோபு இறப்பதற்கு முன் &n Read more...

எண்ணங்களில் ஒரு மாற்றம் - Rev. Dr. J.N. Manokaran:

சில தசாப்தங்களுக்கு முன்பு Read more...

Related Bible References

No related references found.