Tamil Bible

ஏசாயா 49:7

இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.



Tags

Related Topics/Devotions

தேவனின் உள்ளங்கை எத்தனை அழகு! - Rev. Dr. J.N. Manokaran:

 சமூக ஊடகங்களில் எந்த Read more...

ஒரு தாய் தன் குழந்தையை மறக்க முடியுமா? - Rev. Dr. J.N. Manokaran:

சொந்தமாக நிறுவனத்தை வைத்திர Read more...

ஒரு தாயால் தன் குழந்தையை மறக்க முடியுமா? - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு பெண்மணி மற்றும் அவளது க Read more...

பெண்மையின் வலிமை (பாகம் 1) - Sis. Vanaja Paulraj:

அன்பே உருவானவள் ;Read more...

நித்தமும் கர்த்தர் நம்மை நடத்துவார் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.