ஏசாயா 49:15-17

49:15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
49:16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
49:17 உன் குமாரர் தீவிரித்து வருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.




Related Topics



ஒரு தாயால் தன் குழந்தையை மறக்க முடியுமா?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு பெண்மணி மற்றும் அவளது கணவரும் சேர்ந்து எட்டுமாத பெண் குழந்தையை விற்றனர்.  அந்தப் பணத்தில் ஐபோன் 14ஐ வாங்கினார்கள்.  அவர்களுக்கு ஏன் இந்த...
Read More



ஸ்திரீயானவள் , தன் , கர்ப்பத்தின் , பிள்ளைக்கு , இரங்காமல் , தன் , பாலகனை , மறப்பாளோ? , அவர்கள் , மறந்தாலும் , நான் , உன்னை , மறப்பதில்லை , ஏசாயா 49:15 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 49 TAMIL BIBLE , ஏசாயா 49 IN TAMIL , ஏசாயா 49 15 IN TAMIL , ஏசாயா 49 15 IN TAMIL BIBLE , ஏசாயா 49 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 49 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 49 TAMIL BIBLE , ISAIAH 49 IN TAMIL , ISAIAH 49 15 IN TAMIL , ISAIAH 49 15 IN TAMIL BIBLE . ISAIAH 49 IN ENGLISH ,