ஏசாயா 39:4

அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.



Tags

Related Topics/Devotions

தம்பட்டம் அடித்தல்! - Rev. Dr. J.N. Manokaran:

அசீரியர்கள் சக்திவாய்ந்தவர் Read more...

Related Bible References

No related references found.