ஏசாயா 35:1-3

35:1 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
35:2 அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
35:3 தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.




Related Topics


வனாந்தரமும் , வறண்ட , நிலமும் , மகிழ்ந்து , கடுவெளி , களித்து , புஷ்பத்தைப்போல , செழிக்கும் , ஏசாயா 35:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 35 TAMIL BIBLE , ஏசாயா 35 IN TAMIL , ஏசாயா 35 1 IN TAMIL , ஏசாயா 35 1 IN TAMIL BIBLE , ஏசாயா 35 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 35 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 35 TAMIL BIBLE , ISAIAH 35 IN TAMIL , ISAIAH 35 1 IN TAMIL , ISAIAH 35 1 IN TAMIL BIBLE . ISAIAH 35 IN ENGLISH ,