ஏசாயா 30:6

தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷகளையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள்.



Tags

Related Topics/Devotions

மரண பள்ளத்தாக்கின் நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன் - Rev. Dr. J.N. Manokaran:

மரண இருளின் பள்ளத்தாக்கைக் Read more...

மறு உத்தரவு அளிக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

மனமிரங்கும் தெய்வம் - Rev. M. ARUL DOSS:

 

Read more...

யார் இரட்சிக்கப்படுவான்? - Rev. M. ARUL DOSS:

Read more...

இம்மட்டும் காத்தவர் இனிமேலும் காத்திடுவார் - Rev. M. ARUL DOSS:

1. இனி நீங்கள் அழுவதில்லைRead more...

Related Bible References

No related references found.