ஏசாயா 28:16-17

28:16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான்.
28:17 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.




Related Topics



முட்டுக்கல்லா அல்லது மூலைக்கல்லா?-Rev. Dr. J .N. மனோகரன்

பண்டைய கட்டிடக்கலையில், கட்டிடத்தின் மிக முக்கியமான புள்ளியாக மூலைக்கல் அல்லது முட்டுக்கல் இருந்தது. அது மூலையில் வைக்கப்பட்ட பெரிய, வலிமையான...
Read More



ஆதலால் , கர்த்தராகிய , ஆண்டவர் , உரைக்கிறதாவது: , இதோ , அஸ்திபாரமாக , ஒரு , கல்லை , நான் , சீயோனிலே , வைக்கிறேன்; , அது , பரீட்சிக்கப்பட்டதும் , விலையேறப்பெற்றதும் , திட , அஸ்திபாரமுள்ளதுமான , மூலைக்கல்லாயிருக்கும் , விசுவாசிக்கிறவன் , பதறான் , ஏசாயா 28:16 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 28 TAMIL BIBLE , ஏசாயா 28 IN TAMIL , ஏசாயா 28 16 IN TAMIL , ஏசாயா 28 16 IN TAMIL BIBLE , ஏசாயா 28 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 28 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 28 TAMIL BIBLE , ISAIAH 28 IN TAMIL , ISAIAH 28 16 IN TAMIL , ISAIAH 28 16 IN TAMIL BIBLE . ISAIAH 28 IN ENGLISH ,