ஏசாயா 26:1-4

26:1 அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார்.
26:2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள்.
26:3 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
26:4 கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.




Related Topics


அக்காலத்திலே , யூதாதேசத்தில் , பாடப்படும் , பாட்டாவது: , பெலனான , நகரம் , நமக்கு , உண்டு; , இரட்சிப்பையே , அதற்கு , மதிலும் , அரணுமாக , ஏற்படுத்துவார் , ஏசாயா 26:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 26 TAMIL BIBLE , ஏசாயா 26 IN TAMIL , ஏசாயா 26 1 IN TAMIL , ஏசாயா 26 1 IN TAMIL BIBLE , ஏசாயா 26 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 26 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 26 TAMIL BIBLE , ISAIAH 26 IN TAMIL , ISAIAH 26 1 IN TAMIL , ISAIAH 26 1 IN TAMIL BIBLE . ISAIAH 26 IN ENGLISH ,