ஏசாயா 2:2-4

2:2 கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
2:3 திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
2:4 அவர் ஜாதிகளுக்குள் நியாயம் தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.




Related Topics


கடைசிநாட்களில் , கர்த்தருடைய , ஆலயமாகிய , பர்வதம் , பர்வதங்களின் , கொடுமுடியில் , ஸ்தாபிக்கப்பட்டு , மலைகளுக்கு , மேலாய் , உயர்த்தப்படும்; , எல்லா , ஜாதிகளும் , அதற்கு , ஓடிவருவார்கள் , ஏசாயா 2:2 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 2 TAMIL BIBLE , ஏசாயா 2 IN TAMIL , ஏசாயா 2 2 IN TAMIL , ஏசாயா 2 2 IN TAMIL BIBLE , ஏசாயா 2 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 2 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 2 TAMIL BIBLE , ISAIAH 2 IN TAMIL , ISAIAH 2 2 IN TAMIL , ISAIAH 2 2 IN TAMIL BIBLE . ISAIAH 2 IN ENGLISH ,