ஏசாயா 2:1-3

2:1 ஆமோசின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம்.
2:2 கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள்.
2:3 திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.




Related Topics


ஆமோசின் , குமாரனாகிய , ஏசாயா , யூதாவையும் , எருசலேமையும் , குறித்துக் , கண்ட , தரிசனம் , ஏசாயா 2:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 2 TAMIL BIBLE , ஏசாயா 2 IN TAMIL , ஏசாயா 2 1 IN TAMIL , ஏசாயா 2 1 IN TAMIL BIBLE , ஏசாயா 2 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 2 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 2 TAMIL BIBLE , ISAIAH 2 IN TAMIL , ISAIAH 2 1 IN TAMIL , ISAIAH 2 1 IN TAMIL BIBLE . ISAIAH 2 IN ENGLISH ,