ஏசாயா 14:12-15

14:12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!
14:13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும்,
14:14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
14:15 ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.




Related Topics



லெந்து தியானம்- நாள் 19-Bro. Dani Prakash

Mr. பொறுப்பின்மை (ஏசா. 14:12-15) தூதன் - துரோகியானான் •   விழுந்துவிட்டான் •   வெட்டப்பட்டான் •   விட்டுவிட்டான் துதியின் தகுதியை அறியாதவனாய் சதி...
Read More



அதிகாலையின் , மகனாகிய , விடிவெள்ளியே , நீ , வானத்திலிருந்து , விழுந்தாயே! , ஜாதிகளை , ஈனப்படுத்தினவனே , நீ , தரையிலே , விழ , வெட்டப்பட்டாயே! , ஏசாயா 14:12 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 14 TAMIL BIBLE , ஏசாயா 14 IN TAMIL , ஏசாயா 14 12 IN TAMIL , ஏசாயா 14 12 IN TAMIL BIBLE , ஏசாயா 14 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 14 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 14 TAMIL BIBLE , ISAIAH 14 IN TAMIL , ISAIAH 14 12 IN TAMIL , ISAIAH 14 12 IN TAMIL BIBLE . ISAIAH 14 IN ENGLISH ,