ஏசாயா 11:1-5

11:1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
11:2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
11:3 கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
11:5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.




Related Topics


ஈசாயென்னும் , அடிமரத்திலிருந்து , ஒரு , துளிர் , தோன்றி , அவன் , வேர்களிலிருந்து , ஒரு , கிளை , எழும்பிச் , செழிக்கும் , ஏசாயா 11:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 11 TAMIL BIBLE , ஏசாயா 11 IN TAMIL , ஏசாயா 11 1 IN TAMIL , ஏசாயா 11 1 IN TAMIL BIBLE , ஏசாயா 11 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 11 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 11 TAMIL BIBLE , ISAIAH 11 IN TAMIL , ISAIAH 11 1 IN TAMIL , ISAIAH 11 1 IN TAMIL BIBLE . ISAIAH 11 IN ENGLISH ,