ஓசியா 5:13

எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆளனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.



Tags

Related Topics/Devotions

அசுத்தத்திற்கல்ல அழைப்பு - Rev. Dr. J.N. Manokaran:

"எப்பிராயீம் தகாத கற்ப Read more...

Related Bible References

No related references found.