ஓசியா 5:1

ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விசாரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.



Tags

Related Topics/Devotions

அசுத்தத்திற்கல்ல அழைப்பு - Rev. Dr. J.N. Manokaran:

"எப்பிராயீம் தகாத கற்ப Read more...

Related Bible References

No related references found.