ஓசியா 12:3-5

12:3 அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
12:4 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
12:5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம்.




Related Topics



பெயரில் என்ன இருக்கிறது? -Rev. Dr. J .N. மனோகரன்

சுனாமி தாக்கியபோது பிறந்த சில குழந்தைகளுக்கு ‘சுனாமி’ என்று பெயர் சூட்டப்பட்டது. அமெரிக்க அதிபர்களின் பெயர்கள் ஒரே வீட்டில் ஆறு மகன்களுக்கு...
Read More



அவன் , தாயின் , கர்ப்பத்திலே , தன் , சகோதரனுடைய , குதிகாலைப் , பிடித்தான் , தன் , பெலத்தினால் , தேவனோடே , போராடினான் , ஓசியா 12:3 , ஓசியா , ஓசியா IN TAMIL BIBLE , ஓசியா IN TAMIL , ஓசியா 12 TAMIL BIBLE , ஓசியா 12 IN TAMIL , ஓசியா 12 3 IN TAMIL , ஓசியா 12 3 IN TAMIL BIBLE , ஓசியா 12 IN ENGLISH , TAMIL BIBLE HOSEA 12 , TAMIL BIBLE HOSEA , HOSEA IN TAMIL BIBLE , HOSEA IN TAMIL , HOSEA 12 TAMIL BIBLE , HOSEA 12 IN TAMIL , HOSEA 12 3 IN TAMIL , HOSEA 12 3 IN TAMIL BIBLE . HOSEA 12 IN ENGLISH ,