எபிரெயர் 4:14-16

4:14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.
4:15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
4:16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.




Related Topics



நிபந்தனையற்ற அன்பு-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு உளவியலாளர் ஒரு பல்கலைக்கழகத்தால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் நிபந்தனையற்ற அன்பின் பண்புகளை பட்டியலிட்டார்.  சுவாரஸ்யமாக,...
Read More



வானங்களின் , வழியாய்ப் , பரலோகத்திற்குப்போன , தேவகுமாரனாகிய , இயேசு , என்னும் , மகா , பிரதான , ஆசாரியர் , நமக்கு , இருக்கிறபடியினால் , நாம் , பண்ணின , அறிக்கையை , உறுதியாய்ப் , பற்றிக்கொண்டிருக்கக்கடவோம் , எபிரெயர் 4:14 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 4 TAMIL BIBLE , எபிரெயர் 4 IN TAMIL , எபிரெயர் 4 14 IN TAMIL , எபிரெயர் 4 14 IN TAMIL BIBLE , எபிரெயர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 4 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 4 TAMIL BIBLE , Hebrews 4 IN TAMIL , Hebrews 4 14 IN TAMIL , Hebrews 4 14 IN TAMIL BIBLE . Hebrews 4 IN ENGLISH ,