எபிரெயர் 2:16-18

2:16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார்.
2:17 அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.
2:18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.




Related Topics



நம் தேவன் வல்லவர்-Rev. M. ARUL DOSS

யோபு 42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். எபேசியர் 3:20; எரேமியா 32:19 1. தப்புவிக்க...
Read More



ஆதலால் , அவர் , தேவதூதருக்கு , உதவியாகக் , கைகொடாமல் , ஆபிரகாமின் , சந்ததிக்கு , உதவியாகக் , கைகொடுத்தார் , எபிரெயர் 2:16 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 2 TAMIL BIBLE , எபிரெயர் 2 IN TAMIL , எபிரெயர் 2 16 IN TAMIL , எபிரெயர் 2 16 IN TAMIL BIBLE , எபிரெயர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 2 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 2 TAMIL BIBLE , Hebrews 2 IN TAMIL , Hebrews 2 16 IN TAMIL , Hebrews 2 16 IN TAMIL BIBLE . Hebrews 2 IN ENGLISH ,