எபிரெயர் 2:1-4

2:1 ஆகையால், நாம் கேட்டவைகளைவிட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.
2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க,
2:3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும்,
2:4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்து பரிசுத்த ஆவியின் வரங்களிலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.




Related Topics



எச்சரிக்கை!-Rev. Dr. J .N. மனோகரன்

விபத்துக்கள், பேரிடர் மற்றும் அழிவுகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க எச்சரிக்கைப்படுத்தும் விளம்பரப் பலகைகளை நாம் கண்டதுண்டு. அதுபோலவே...
Read More



ஆகையால் , நாம் , கேட்டவைகளைவிட்டு , விலகாதபடிக்கு , அவைகளை , மிகுந்த , ஜாக்கிரதையாய்க் , கவனிக்கவேண்டும் , எபிரெயர் 2:1 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 2 TAMIL BIBLE , எபிரெயர் 2 IN TAMIL , எபிரெயர் 2 1 IN TAMIL , எபிரெயர் 2 1 IN TAMIL BIBLE , எபிரெயர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 2 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 2 TAMIL BIBLE , Hebrews 2 IN TAMIL , Hebrews 2 1 IN TAMIL , Hebrews 2 1 IN TAMIL BIBLE . Hebrews 2 IN ENGLISH ,