எபிரெயர் 12:15-17

12:15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
12:16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
12:17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்.




Related Topics


ஒருவனும் , தேவனுடைய , கிருபையை , இழந்துபோகாதபடிக்கும் , யாதொரு , கசப்பான , வேர் , முளைத்தெழும்பிக் , கலக்கமுண்டாக்குகிறதினால் , அநேகர் , தீட்டுப்படாதபடிக்கும் , , எபிரெயர் 12:15 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 12 TAMIL BIBLE , எபிரெயர் 12 IN TAMIL , எபிரெயர் 12 15 IN TAMIL , எபிரெயர் 12 15 IN TAMIL BIBLE , எபிரெயர் 12 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 12 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 12 TAMIL BIBLE , Hebrews 12 IN TAMIL , Hebrews 12 15 IN TAMIL , Hebrews 12 15 IN TAMIL BIBLE . Hebrews 12 IN ENGLISH ,