எபிரெயர் 11:36-38

11:36 வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்;
11:37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;
11:38 உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள்.




Related Topics



கண்ணியமான பிரியாவிடையா? கண்ணியமான வரவேற்பா? -Rev. Dr. J .N. மனோகரன்

‘மரியாதைக்குரிய பிரியாவிடை’ என்று ஒரு பதாகையைக் காணமுடிந்தது.   அதாவது ஆய்வுக்கு பிறகு, ஆம்புலன்ஸ், சவப்பெட்டி, அடக்கம் செய்யும் செயல்முறை...
Read More



வேறு , சிலர் , நிந்தைகளையும் , அடிகளையும் , கட்டுகளையும் , காவலையும் , அநுபவித்தார்கள்; , எபிரெயர் 11:36 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 11 TAMIL BIBLE , எபிரெயர் 11 IN TAMIL , எபிரெயர் 11 36 IN TAMIL , எபிரெயர் 11 36 IN TAMIL BIBLE , எபிரெயர் 11 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 11 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 11 TAMIL BIBLE , Hebrews 11 IN TAMIL , Hebrews 11 36 IN TAMIL , Hebrews 11 36 IN TAMIL BIBLE . Hebrews 11 IN ENGLISH ,