எபிரெயர் 11:32-34

11:32 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது.
11:33 விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
11:34 அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்.




Related Topics



யெப்தாவின் மகள் -Rev. Dr. J .N. மனோகரன்

வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வரலாற்று சம்பவங்களில், கடினமான பகுதி ஒன்று யெப்தா மற்றும் அவரது மகள் பற்றியதாகும் (நியாயாதிபதிகள் 11:1-12:7)....
Read More



பின்னும் , நான் , என்ன , சொல்லுவேன்? , கிதியோன் , பாராக் , சிம்சோன் , யெப்தா , தாவீது , சாமுவேல் , என்பவர்களையும் , தீர்க்கதரிசிகளையுங்குறித்து , நான் , விவரஞ்சொல்லவேண்டுமானால் , காலம் , போதாது , எபிரெயர் 11:32 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 11 TAMIL BIBLE , எபிரெயர் 11 IN TAMIL , எபிரெயர் 11 32 IN TAMIL , எபிரெயர் 11 32 IN TAMIL BIBLE , எபிரெயர் 11 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 11 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 11 TAMIL BIBLE , Hebrews 11 IN TAMIL , Hebrews 11 32 IN TAMIL , Hebrews 11 32 IN TAMIL BIBLE . Hebrews 11 IN ENGLISH ,