எபிரெயர் 10:10-13

10:10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
10:11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான்.
10:12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
10:13 இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார்.




Related Topics



கண்டித்தல் மற்றும் தண்டனை-Rev. Dr. J .N. மனோகரன்

எகிப்திய கொடுங்கோன்மையிலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்த மோசேயும் ஆரோனும் அவர்களை வனாந்தரத்தின் வழியே அழைத்துச் சென்றனர், ஆனால் அவர்களை...
Read More



இயேசுகிறிஸ்துவினுடைய , சரீரம் , ஒரேதரம் , பலியிடப்பட்டதினாலே , அந்தச் , சித்தத்தின்படி , நாம் , பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் , எபிரெயர் 10:10 , எபிரெயர் , எபிரெயர் IN TAMIL BIBLE , எபிரெயர் IN TAMIL , எபிரெயர் 10 TAMIL BIBLE , எபிரெயர் 10 IN TAMIL , எபிரெயர் 10 10 IN TAMIL , எபிரெயர் 10 10 IN TAMIL BIBLE , எபிரெயர் 10 IN ENGLISH , TAMIL BIBLE Hebrews 10 , TAMIL BIBLE Hebrews , Hebrews IN TAMIL BIBLE , Hebrews IN TAMIL , Hebrews 10 TAMIL BIBLE , Hebrews 10 IN TAMIL , Hebrews 10 10 IN TAMIL , Hebrews 10 10 IN TAMIL BIBLE . Hebrews 10 IN ENGLISH ,