ஆகாய் 2:6-9

2:6 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.
2:7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2:8 வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
2:9 முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.




Related Topics


சேனைகளின் , கர்த்தர் , சொல்லுகிறார்: , கொஞ்சக்காலத்துக்குள்ளே , இன்னும் , ஒருதரம் , நான் , வானத்தையும் , பூமியையும் , சமுத்திரத்தையும் , வெட்டாந்தரையையும் , அசையப்பண்ணுவேன் , ஆகாய் 2:6 , ஆகாய் , ஆகாய் IN TAMIL BIBLE , ஆகாய் IN TAMIL , ஆகாய் 2 TAMIL BIBLE , ஆகாய் 2 IN TAMIL , ஆகாய் 2 6 IN TAMIL , ஆகாய் 2 6 IN TAMIL BIBLE , ஆகாய் 2 IN ENGLISH , TAMIL BIBLE Haggai 2 , TAMIL BIBLE Haggai , Haggai IN TAMIL BIBLE , Haggai IN TAMIL , Haggai 2 TAMIL BIBLE , Haggai 2 IN TAMIL , Haggai 2 6 IN TAMIL , Haggai 2 6 IN TAMIL BIBLE . Haggai 2 IN ENGLISH ,