ஆகாய் 2:15-19

2:15 இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
2:16 அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
2:17 கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனந்திரும்பாமல்போனீர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
2:18 இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.
2:19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.




Related Topics


இப்போதும் , கர்த்தருடைய , ஆலயத்தைக் , கட்டும்படி , ஒரு , கல்லின்மேல் , ஒரு , கல் , வைக்கப்பட்டது , முதல் , நடந்ததை , உங்கள் , மனதிலே , சிந்தித்துப்பாருங்கள் , ஆகாய் 2:15 , ஆகாய் , ஆகாய் IN TAMIL BIBLE , ஆகாய் IN TAMIL , ஆகாய் 2 TAMIL BIBLE , ஆகாய் 2 IN TAMIL , ஆகாய் 2 15 IN TAMIL , ஆகாய் 2 15 IN TAMIL BIBLE , ஆகாய் 2 IN ENGLISH , TAMIL BIBLE Haggai 2 , TAMIL BIBLE Haggai , Haggai IN TAMIL BIBLE , Haggai IN TAMIL , Haggai 2 TAMIL BIBLE , Haggai 2 IN TAMIL , Haggai 2 15 IN TAMIL , Haggai 2 15 IN TAMIL BIBLE . Haggai 2 IN ENGLISH ,