ஆகாய் 1:5-8

1:5 இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.
1:6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.
1:7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
1:8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதில் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics


இப்போதும் , சேனைகளின் , கர்த்தர் , சொல்லுகிறார்: , உங்கள் , வழிகளைச் , சிந்தித்துப்பாருங்கள் , ஆகாய் 1:5 , ஆகாய் , ஆகாய் IN TAMIL BIBLE , ஆகாய் IN TAMIL , ஆகாய் 1 TAMIL BIBLE , ஆகாய் 1 IN TAMIL , ஆகாய் 1 5 IN TAMIL , ஆகாய் 1 5 IN TAMIL BIBLE , ஆகாய் 1 IN ENGLISH , TAMIL BIBLE Haggai 1 , TAMIL BIBLE Haggai , Haggai IN TAMIL BIBLE , Haggai IN TAMIL , Haggai 1 TAMIL BIBLE , Haggai 1 IN TAMIL , Haggai 1 5 IN TAMIL , Haggai 1 5 IN TAMIL BIBLE . Haggai 1 IN ENGLISH ,