ஆதியாகமம் 47:9

அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்று முப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான்.



Tags

Related Topics/Devotions

அரவணைப்பு (மூன்றாம் வார்த்தை) - Rev. M. ARUL DOSS:

Read more...

அரவணைப்பு (மூன்றாம் வார்த்தை) - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.