ஆதியாகமம் 39:8-9

39:8 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.
39:9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை. இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்.




Related Topics



ஒரு தலைவரை ஆயத்தமாக்குதல்-Rev. Dr. J .N. மனோகரன்

பொதுவாக ஜனங்கள் ஏதோ யோசேப்பு  ஒரே நாளில் எகிப்தின் அதிகாரியாக ஆனார் என்று நினைக்கிறார்கள், அதுவும் பார்வோனுக்கான சொப்பனத்தை விளக்குவதற்காக!...
Read More



அவனோ , தன் , எஜமானுடைய , மனைவியின் , சொல்லுக்கு , இணங்காமல் , அவளை , நோக்கி: , இதோ , வீட்டிலே , என்னிடத்தில் , இருக்கிறவைகளில் , யாதொன்றைக்குறித்தும் , என் , ஆண்டவன் , விசாரியாமல் , தமக்கு , உண்டான , எல்லாவற்றையும் , என் , கையில் , ஒப்பித்திருக்கிறார் , ஆதியாகமம் 39:8 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 39 TAMIL BIBLE , ஆதியாகமம் 39 IN TAMIL , ஆதியாகமம் 39 8 IN TAMIL , ஆதியாகமம் 39 8 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 39 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 39 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 39 TAMIL BIBLE , Genesis 39 IN TAMIL , Genesis 39 8 IN TAMIL , Genesis 39 8 IN TAMIL BIBLE . Genesis 39 IN ENGLISH ,