ஆதியாகமம் 39:10-12

39:10 அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை.
39:11 இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டிற்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை.
39:12 அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றான். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான்.




Related Topics



சோதனைக்கு சரியான மறுமொழி-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு மனிதன் இந்த உலகில் வாழும் வரை சோதனை என்று ஒன்று இருக்கும். சோதனைக்கு சரியான மறுமொழி என்ன? தேவன் தம் மக்களை ஜெயங்கொள்பவர்களாகவும் சாத்தானின்...
Read More



அவள் , நித்தம் , நித்தம் , யோசேப்போடே , இப்படிப் , பேசிக்கொண்டு , வந்தும் , அவன் , அவளுடனே , சயனிக்கவும் , அவளுடனே , இருக்கவும் , சம்மதிக்கவில்லை , ஆதியாகமம் 39:10 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 39 TAMIL BIBLE , ஆதியாகமம் 39 IN TAMIL , ஆதியாகமம் 39 10 IN TAMIL , ஆதியாகமம் 39 10 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 39 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 39 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 39 TAMIL BIBLE , Genesis 39 IN TAMIL , Genesis 39 10 IN TAMIL , Genesis 39 10 IN TAMIL BIBLE . Genesis 39 IN ENGLISH ,