ஆதியாகமம் 38:27-30

38:27 அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன.
38:28 அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்பு நூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள்.
38:29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது.
38:30 பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.




Related Topics


அவளுக்குப் , பிரசவகாலம் , வந்தபோது , அவள் , கர்ப்பத்தில் , இரட்டைப் , பிள்ளைகள் , இருந்தன , ஆதியாகமம் 38:27 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 38 TAMIL BIBLE , ஆதியாகமம் 38 IN TAMIL , ஆதியாகமம் 38 27 IN TAMIL , ஆதியாகமம் 38 27 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 38 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 38 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 38 TAMIL BIBLE , Genesis 38 IN TAMIL , Genesis 38 27 IN TAMIL , Genesis 38 27 IN TAMIL BIBLE . Genesis 38 IN ENGLISH ,