ஆதியாகமம் 37:1-5

37:1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான்.
37:2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
37:3 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.
37:4 அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்.
37:5 யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.




Related Topics



தேவ நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான விலைக்கிரயம்-Rev. Dr. J .N. மனோகரன்

தனிமை, நிராகரிப்பு, மன அழுத்தம், குடும்பத்திலிருந்து தூரமாக இருத்தல், கலாச்சார சூழல், அநீதி மற்றும் விரக்தி ஆகியவை ஒரு நபரை பல வழிகளில் பாதிக்கலாம்....
Read More



யாக்கோபு , தன் , தகப்பன் , தங்கியிருந்த , கானான் , தேசத்திலே , குடியிருந்தான் , ஆதியாகமம் 37:1 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 37 TAMIL BIBLE , ஆதியாகமம் 37 IN TAMIL , ஆதியாகமம் 37 1 IN TAMIL , ஆதியாகமம் 37 1 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 37 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 37 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 37 TAMIL BIBLE , Genesis 37 IN TAMIL , Genesis 37 1 IN TAMIL , Genesis 37 1 IN TAMIL BIBLE . Genesis 37 IN ENGLISH ,