ஆதியாகமம் 3:6-7

3:6 அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
3:7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.




Related Topics



போலியான அவமானம் -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு உயர்ந்த அரசியல்வாதியின் பேரன் ஒரு சைக்கோ, அவன் பல பெண்களைக் கடத்தி, துன்புறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்தான், பின்னர் அவர்களை மிரட்டி வீடியோ...
Read More



அப்பொழுது , ஸ்திரீயானவள் , அந்த , விருட்சம் , புசிப்புக்கு , நல்லதும் , பார்வைக்கு , இன்பமும் , புத்தியைத்தெளிவிக்கிறதற்கு , இச்சிக்கப்படத்தக்க , விருட்சமுமாய் , இருக்கிறது , என்று , கண்டு , அதின் , கனியைப் , பறித்து , புசித்து , தன் , புருஷனுக்கும் , கொடுத்தாள்; , அவனும் , புசித்தான் , ஆதியாகமம் 3:6 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 3 TAMIL BIBLE , ஆதியாகமம் 3 IN TAMIL , ஆதியாகமம் 3 6 IN TAMIL , ஆதியாகமம் 3 6 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 3 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 3 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 3 TAMIL BIBLE , Genesis 3 IN TAMIL , Genesis 3 6 IN TAMIL , Genesis 3 6 IN TAMIL BIBLE . Genesis 3 IN ENGLISH ,