ஆதியாகமம் 28:11-13

28:11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.
28:12 அங்கே அவன் ஒரு சொப்பனம் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள்.
28:13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.




Related Topics


ஒரு , இடத்திலே , வந்து , சூரியன் , அஸ்தமித்தபடியினால் , அங்கே , ராத்தங்கி , அவ்விடத்துக் , கற்களில் , ஒன்றை , எடுத்து , தன் , தலையின்கீழ் , வைத்து , அங்கே , நித்திரை , செய்யும்படி , படுத்துக்கொண்டான் , ஆதியாகமம் 28:11 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 28 TAMIL BIBLE , ஆதியாகமம் 28 IN TAMIL , ஆதியாகமம் 28 11 IN TAMIL , ஆதியாகமம் 28 11 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 28 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 28 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 28 TAMIL BIBLE , Genesis 28 IN TAMIL , Genesis 28 11 IN TAMIL , Genesis 28 11 IN TAMIL BIBLE . Genesis 28 IN ENGLISH ,