ஆதியாகமம் 25:29-34

25:29 ஒரு நாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான்.
25:30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று.
25:31 அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான்.
25:32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்டபுத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான்.
25:33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான்.
25:34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.




Related Topics



திட உணவு-Rev. Dr. J .N. மனோகரன்

உணவுக்குழாயை அழுத்தும் நோய்,  விழுங்கவியலாமை அதாவது உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதைக் குறிக்கிறது.  அதிலும் சிலருக்கு திரவப் பொருட்களைக்...
Read More




இலவசம் என்ற உணவுப் பொறி-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம் என்ற உணவகத்தின் விளம்பரத்தால் மூத்த வங்கி நிர்வாகி ஒருவர் ஈர்க்கப்பட்டார்.  உணவக பயன்பாடை தனது...
Read More




குழந்தைகளை கெடுக்கும் தாய்மார்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

தந்தையை காட்டிலும் தங்கள் குழந்தைகளை தாய்மார்கள் அதிகம் நேசிக்கிறார்கள்.  வேதாகமத்திலும் திருச்சபை வரலாற்றிலும் நல்ல நல்ல தாய்மார்கள் உள்ளனர்....
Read More



ஒரு , நாள் , ஏசா , வெளியிலிருந்து , களைத்து , வந்தபோது , யாக்கோபு , கூழ் , சமைத்துக்கொண்டிருந்தான் , ஆதியாகமம் 25:29 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 25 TAMIL BIBLE , ஆதியாகமம் 25 IN TAMIL , ஆதியாகமம் 25 29 IN TAMIL , ஆதியாகமம் 25 29 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 25 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 25 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 25 TAMIL BIBLE , Genesis 25 IN TAMIL , Genesis 25 29 IN TAMIL , Genesis 25 29 IN TAMIL BIBLE . Genesis 25 IN ENGLISH ,