ஆதியாகமம் 22:13-14

22:13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
22:14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.




Related Topics



வானவில் நிறங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

வானவில் ஏழு நிறங்களாகக் காணப்படுகிறது. இருப்பினும், இது வெள்ளை நிறமாகக் கருதப்படும் ஒளியின் பிரதிபலிப்பாகும். மழைக்குப் பிறகு, சூரிய ஒளி உடைந்து...
Read More



ஆபிரகாம் , தன் , கண்களை , ஏறெடுத்துப் , பார்க்கும்போது , இதோ , பின்னாகப் , புதரிலே , தன் , கொம்புகள் , சிக்கிக்கொண்டிருந்த , ஒரு , ஆட்டுக்கடாவைக் , கண்டான்; , அப்பொழுது , ஆபிரகாம் , போய் , கடாவைப்பிடித்து , அதைத் , தன் , குமாரனுக்குப் , பதிலாகத் , தகனபலியிட்டான் , ஆதியாகமம் 22:13 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 22 TAMIL BIBLE , ஆதியாகமம் 22 IN TAMIL , ஆதியாகமம் 22 13 IN TAMIL , ஆதியாகமம் 22 13 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 22 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 22 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 22 TAMIL BIBLE , Genesis 22 IN TAMIL , Genesis 22 13 IN TAMIL , Genesis 22 13 IN TAMIL BIBLE . Genesis 22 IN ENGLISH ,