22:13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
ஈசாக்கையும் அழைத்துக் கொண்டு மோரியா மலையை நோக்கி ஆபிரகாம் விசுவாசமாக நடந்ததுதான் நம் அனைவருக்குமான ஒரு முன்மாதிரி, சவால் மற்றும் உத்வேகம். ... Read More