ஆதியாகமம் 2:20-24

2:20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
2:21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
2:22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
2:24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.




Related Topics



நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்-Rev. Dr. J .N. மனோகரன்

'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பது பிரபலமான தமிழ் சொற்றொடர்.  அதாவது ஒரு நபருக்கான அனைத்து வாழ்க்கைப் பாடங்களையும் குடும்பம்...
Read More



அப்படியே , ஆதாம் , சகலவித , நாட்டுமிருகங்களுக்கும் , ஆகாயத்துப் , பறவைகளுக்கும் , சகலவிதக் , காட்டுமிருகங்களுக்கும் , பேரிட்டான்; , ஆதாமுக்கோ , ஏற்ற , துணை , இன்னும் , காணப்படவில்லை , ஆதியாகமம் 2:20 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 2 TAMIL BIBLE , ஆதியாகமம் 2 IN TAMIL , ஆதியாகமம் 2 20 IN TAMIL , ஆதியாகமம் 2 20 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 2 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 2 TAMIL BIBLE , Genesis 2 IN TAMIL , Genesis 2 20 IN TAMIL , Genesis 2 20 IN TAMIL BIBLE . Genesis 2 IN ENGLISH ,