ஆதியாகமம் 2:18-24

2:18 பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
2:19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும் ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று.
2:20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
2:21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
2:22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார்.
2:23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
2:24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.




Related Topics



திருமணத்தின் முக்கியத்துவம் -Rev. Dr. J .N. மனோகரன்

இன்று, திருமண பந்தம் சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது....
Read More



பின்பு , தேவனாகிய , கர்த்தர்: , மனுஷன் , தனிமையாயிருப்பது , நல்லதல்ல , ஏற்ற , துணையை , அவனுக்கு , உண்டாக்குவேன் , என்றார் , ஆதியாகமம் 2:18 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 2 TAMIL BIBLE , ஆதியாகமம் 2 IN TAMIL , ஆதியாகமம் 2 18 IN TAMIL , ஆதியாகமம் 2 18 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 2 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 2 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 2 TAMIL BIBLE , Genesis 2 IN TAMIL , Genesis 2 18 IN TAMIL , Genesis 2 18 IN TAMIL BIBLE . Genesis 2 IN ENGLISH ,