ஆதியாகமம் 19:34-38

19:34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
19:35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
19:36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
19:37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
19:38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.




Related Topics



நீதிமான்களுக்கான கிருபை-Rev. Dr. J .N. மனோகரன்

ஆபிரகாம் மற்றும் லோத் உட்பட பல வேதாகம ஹீரோக்கள் தேவனின் கிருபையை அனுபவித்தனர்.  ஆனால் நீதிமானாகிய லோத்து தன் மனைவி மற்றும் மகள்களுக்குக்...
Read More



மறுநாளிலே , மூத்தவள் , இளையவளைப் , பார்த்து: , நேற்று , ராத்திரி , நான் , தகப்பனோடே , சயனித்தேன்; , இன்று , ராத்திரியும் , மதுவைக்குடிக்கக் , கொடுப்போம் , நம்முடைய , தகப்பனால் , சந்ததி , உண்டாகும்படி , நீ , போய் , அவரோடே , சயனி , என்றாள் , ஆதியாகமம் 19:34 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 19 TAMIL BIBLE , ஆதியாகமம் 19 IN TAMIL , ஆதியாகமம் 19 34 IN TAMIL , ஆதியாகமம் 19 34 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 19 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 19 TAMIL BIBLE , Genesis 19 IN TAMIL , Genesis 19 34 IN TAMIL , Genesis 19 34 IN TAMIL BIBLE . Genesis 19 IN ENGLISH ,