ஆதியாகமம் 19:16-20

19:16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
19:17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நிற்காதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
19:18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
19:19 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
19:20 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.




Related Topics



கடந்த கால சங்கிலியை துண்டித்து கொள்-Rev. Dr. J .N. மனோகரன்

பலர் கடந்த காலத்துடன் இணைந்துள்ளனர், அதுவும் பழங்காலத்து வருஷங்களில் நடந்ததெல்லாம் அசை போடுவதுண்டு. இதனால், அவர்கள் கடந்த காலத்தின் கைதிகளாகி,...
Read More



அவன் , தாமதித்துக்கொண்டிருக்கும்போது , கர்த்தர் , அவன்மேல் , வைத்த , இரக்கத்தினாலே , அந்தப் , புருஷர் , அவன் , கையையும் , அவன் , மனைவியின் , கையையும் , அவன் , இரண்டு , குமாரத்திகளின் , கையையும் , பிடித்து , அவனைப் , பட்டணத்திற்கு , வெளியே , கொண்டுபோய் , விட்டார்கள் , ஆதியாகமம் 19:16 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 19 TAMIL BIBLE , ஆதியாகமம் 19 IN TAMIL , ஆதியாகமம் 19 16 IN TAMIL , ஆதியாகமம் 19 16 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 19 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 19 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 19 TAMIL BIBLE , Genesis 19 IN TAMIL , Genesis 19 16 IN TAMIL , Genesis 19 16 IN TAMIL BIBLE . Genesis 19 IN ENGLISH ,