ஆதியாகமம் 15:16-21

15:16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
15:17 சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.
15:18 அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும்
15:19 கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
15:20 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
15:21 எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.




Related Topics



மோசேயின் வாழ்க்கையை வடிவமைத்த பெண்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

மோசேயின் வாழ்க்கையை வடிவமைத்த பெண்கள் வேதாகமத்தில், தேவனுடைய திட்டம் மற்றும் நோக்கத்தில் பெண்களுக்கு ஒரு மூலோபாய பங்கு உள்ளது. அதிசயங்களையும்...
Read More



நாலாம் , தலைமுறையிலே , அவர்கள் , இவ்விடத்துக்குத் , திரும்ப , வருவார்கள்; , ஏனென்றால் , எமோரியருடைய , அக்கிரமம் , இன்னும் , நிறைவாகவில்லை , என்றார் , ஆதியாகமம் 15:16 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 15 TAMIL BIBLE , ஆதியாகமம் 15 IN TAMIL , ஆதியாகமம் 15 16 IN TAMIL , ஆதியாகமம் 15 16 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 15 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 15 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 15 TAMIL BIBLE , Genesis 15 IN TAMIL , Genesis 15 16 IN TAMIL , Genesis 15 16 IN TAMIL BIBLE . Genesis 15 IN ENGLISH ,