ஆதியாகமம் 12:1-3

12:1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
12:2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
12:3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.




Related Topics



தேவ ராஜ்யத்திற்கான அழைப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

மூன்று பேருக்கு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று மிகுந்த ஆவல், ஆனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் (லூக்கா 9:57-62). இன்றைய...
Read More



கர்த்தர் , ஆபிராமை , நோக்கி: , நீ , உன் , தேசத்தையும் , உன் , இனத்தையும் , உன் , தகப்பனுடைய , வீட்டையும் , விட்டுப் , புறப்பட்டு , நான் , உனக்குக் , காண்பிக்கும் , தேசத்துக்குப் , போ , ஆதியாகமம் 12:1 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 12 TAMIL BIBLE , ஆதியாகமம் 12 IN TAMIL , ஆதியாகமம் 12 1 IN TAMIL , ஆதியாகமம் 12 1 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 12 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 12 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 12 TAMIL BIBLE , Genesis 12 IN TAMIL , Genesis 12 1 IN TAMIL , Genesis 12 1 IN TAMIL BIBLE . Genesis 12 IN ENGLISH ,