ஆதியாகமம் 11:5-8

11:5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.
11:6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.
11:7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.
11:8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.




Related Topics


மனுபுத்திரர் , கட்டுகிற , நகரத்தையும் , கோபுரத்தையும் , பார்க்கிதற்குக் , கர்த்தர் , இறங்கினார் , ஆதியாகமம் 11:5 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 11 TAMIL BIBLE , ஆதியாகமம் 11 IN TAMIL , ஆதியாகமம் 11 5 IN TAMIL , ஆதியாகமம் 11 5 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 11 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 11 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 11 TAMIL BIBLE , Genesis 11 IN TAMIL , Genesis 11 5 IN TAMIL , Genesis 11 5 IN TAMIL BIBLE . Genesis 11 IN ENGLISH ,