ஆதியாகமம் 1:28-30

1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.
1:29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
1:30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று.




Related Topics


பின்பு , தேவன் , அவர்களை , நோக்கி: , நீங்கள் , பலுகிப்பெருகி , பூமியை , நிரப்பி , அதைக் , கீழ்ப்படுத்தி , சமுத்திரத்தின் , மச்சங்களையும் , ஆகாயத்துப் , பறவைகளையும் , பூமியின்மேல் , நடமாடுகிற , சகல , ஜீவஜந்துக்களையும் , ஆண்டுகொள்ளுங்கள் , என்று , சொல்லி , அவர்களை , ஆசீர்வதித்தார் , ஆதியாகமம் 1:28 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 1 TAMIL BIBLE , ஆதியாகமம் 1 IN TAMIL , ஆதியாகமம் 1 28 IN TAMIL , ஆதியாகமம் 1 28 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 1 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 1 TAMIL BIBLE , Genesis 1 IN TAMIL , Genesis 1 28 IN TAMIL , Genesis 1 28 IN TAMIL BIBLE . Genesis 1 IN ENGLISH ,