ஆதியாகமம் 1:26-28

1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி அவர்களை ஆசீர்வதித்தார்.




Related Topics



தனிமனித சுதந்திரம்-Rev. Dr. J .N. மனோகரன்

ஆசியாவின் அநேக நாடுகளில் கௌரவக் கொலை என்று அழைக்கப்படும் கொடூரக் கொலைகள் பொதுவானது. ஒரு பையன் அல்லது பெண் வேறு சாதியை சேர்ந்த ஒருவரை திருமணம்...
Read More



பின்பு , தேவன்: , நமது , சாயலாகவும் , நமது , ரூபத்தின்படியேயும் , மனுஷனை , உண்டாக்குவோமாக; , அவர்கள் , சமுத்திரத்தின் , மச்சங்களையும் , ஆகாயத்துப் , பறவைகளையும் , மிருகஜீவன்களையும் , பூமியனைத்தையும் , பூமியின்மேல் , ஊரும் , சகலப் , பிராணிகளையும் , ஆளக்கடவர்கள் , என்றார் , ஆதியாகமம் 1:26 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 1 TAMIL BIBLE , ஆதியாகமம் 1 IN TAMIL , ஆதியாகமம் 1 26 IN TAMIL , ஆதியாகமம் 1 26 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 1 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 1 TAMIL BIBLE , Genesis 1 IN TAMIL , Genesis 1 26 IN TAMIL , Genesis 1 26 IN TAMIL BIBLE . Genesis 1 IN ENGLISH ,