அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து,
தீர்க்கத்தரிசன நிறைவேறுதல் - Rev. Dr. J.N. Manokaran:
எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயம Read more...
No related references found.