எஸ்றா 5:1-2

5:1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
5:2 அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள்.




Related Topics


அப்பொழுது , ஆகாய் , தீர்க்கதரிசியும் , இத்தோவின் , குமாரனாகிய , சகரியா , என்னும் , தீர்க்கதரிசியும் , யூதாவிலும் , எருசலேமிலுமுள்ள , யூதருக்கு , இஸ்ரவேல் , தேவனின் , நாமத்திலே , தீர்க்கதரிசனம் , சொன்னார்கள் , எஸ்றா 5:1 , எஸ்றா , எஸ்றா IN TAMIL BIBLE , எஸ்றா IN TAMIL , எஸ்றா 5 TAMIL BIBLE , எஸ்றா 5 IN TAMIL , எஸ்றா 5 1 IN TAMIL , எஸ்றா 5 1 IN TAMIL BIBLE , எஸ்றா 5 IN ENGLISH , TAMIL BIBLE EZRA 5 , TAMIL BIBLE EZRA , EZRA IN TAMIL BIBLE , EZRA IN TAMIL , EZRA 5 TAMIL BIBLE , EZRA 5 IN TAMIL , EZRA 5 1 IN TAMIL , EZRA 5 1 IN TAMIL BIBLE . EZRA 5 IN ENGLISH ,