எஸ்றா 4:1-3

4:1 சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்களென்று யூதாவுக்கும் பென்யமீனுக்குமிருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது,
4:2 அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து; உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோமென்று அவர்களோடே சொன்னார்கள்.
4:3 அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள்.




Related Topics



அக்கறையும் இல்லை.. அழைப்பும் இல்லை-Rev. Dr. J .N. மனோகரன்

பலருக்கு ஊழியம் அல்லது பணிக்கான அக்கறையோ அல்லது அழைப்போ இல்லை.  அவர்கள் எந்த பங்களிப்பும் அளிக்காமல், அதில் உரிமை அல்லது பங்குகள் கோருகின்றனர்,...
Read More



சிறையிருப்பிலிருந்து , வந்த , ஜனங்கள் , இஸ்ரவேலின் , தேவனாகிய , கர்த்தருக்கு , ஆலயத்தைக் , கட்டுகிறார்களென்று , யூதாவுக்கும் , பென்யமீனுக்குமிருந்த , சத்துருக்கள் , கேள்விப்பட்டபோது , , எஸ்றா 4:1 , எஸ்றா , எஸ்றா IN TAMIL BIBLE , எஸ்றா IN TAMIL , எஸ்றா 4 TAMIL BIBLE , எஸ்றா 4 IN TAMIL , எஸ்றா 4 1 IN TAMIL , எஸ்றா 4 1 IN TAMIL BIBLE , எஸ்றா 4 IN ENGLISH , TAMIL BIBLE EZRA 4 , TAMIL BIBLE EZRA , EZRA IN TAMIL BIBLE , EZRA IN TAMIL , EZRA 4 TAMIL BIBLE , EZRA 4 IN TAMIL , EZRA 4 1 IN TAMIL , EZRA 4 1 IN TAMIL BIBLE . EZRA 4 IN ENGLISH ,