எஸ்றா 3:10-11

3:10 சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபராம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.
3:11 கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.




Related Topics


சிற்பாசாரிகள் , கர்த்தருடைய , ஆலயத்திற்கு , அஸ்திபராம் , போடுகிறபோது , இஸ்ரவேல் , ராஜாவாகிய , தாவீதுடைய , கட்டளையின்படியே , கர்த்தரைத் , துதிக்கும்படிக்கு , வஸ்திரங்கள் , தரிக்கப்பட்டு , பூரிகைகளை , ஊதுகிற , ஆசாரியரையும் , தாளங்களைக் , கொட்டுகிற , ஆசாபின் , குமாரராகிய , லேவியரையும் , நிறுத்தினார்கள் , எஸ்றா 3:10 , எஸ்றா , எஸ்றா IN TAMIL BIBLE , எஸ்றா IN TAMIL , எஸ்றா 3 TAMIL BIBLE , எஸ்றா 3 IN TAMIL , எஸ்றா 3 10 IN TAMIL , எஸ்றா 3 10 IN TAMIL BIBLE , எஸ்றா 3 IN ENGLISH , TAMIL BIBLE EZRA 3 , TAMIL BIBLE EZRA , EZRA IN TAMIL BIBLE , EZRA IN TAMIL , EZRA 3 TAMIL BIBLE , EZRA 3 IN TAMIL , EZRA 3 10 IN TAMIL , EZRA 3 10 IN TAMIL BIBLE . EZRA 3 IN ENGLISH ,